திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது எனப் பொருமி
ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று,
தேசின் விளங்கும் உடைவாளை உருவித் திருமார்பினில் நாட்ட,
ஈசர் விரைந்து திருச்சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி