பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தம்பிரானார்க்கு எதிர் நின்று தமிழ்ச் சொல் மாலைக் கேட்பிக்க உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்குப் பரிசில் எனச் செம்பொன் மணி மன்றினில் எடுத்த செய்ய பாதத் திருச்சிலம்பின் இம்பர் நீட எழுந்த ஒலி தாமும் எதிரே கேட்பித்தார்.