திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்து தில்லை மூது ஊரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
அந் தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர் வணங்கிச்
சந்த விரைப் பூந் திருவீதி இறைஞ்சித் தலைமேல் கரம் முகிழ்ப்பச்
சிந்தை மகிழ எழு நிலைக் கோபுரத்தை அணைந்தார் சேரலன் ஆர்.

பொருள்

குரலிசை
காணொளி