திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந் நாளில் மதுரை நகர் மருங்கு அரனார் அமர் பதிகள்
பொன் ஆரம் அணி மார்பில் புரவலர் மூவரும் போதச்
செந் நாவின் முனைப்பாடித் திருநாடர் சென்று இறைஞ்சிச்
சொல் மாலைகளும் சாத்தித் தொழத் திருப்பூவணத்து அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி