திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்றில் நிறைந்து நடம்ஆட வல்லார் தொல்லை ஐயாற்றில்
கன்று தடை உண்டு எதிர் அழைக்கக் கதறிக் கனைக்கும் புனிற்று ஆப்போல்
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என
நின்று மொழிந்தார்; பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட.

பொருள்

குரலிசை
காணொளி