பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருப்புன வாயில் பதியில் அமர்ந்த சிவனார் மகிழும் விருப்பு உடைய கோயில் பணிந்து அருள் பெற்று மேவினார் பொருப்பினொடு கான் அகன்று புனல் பொன்னி நாடு அணைந்து பருப்பத வார் சிலையார் தம் பாம்பணிமா நகர் தன்னில்.