பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பூவும் பொரியும் பொன் துகளும் பொழிந்து பணிவார்; பொருவு இல் இவர் மேவும் பொன்னித் திருநாடே புவிக்குத் திலதம் என வியப்பார்; பாவும் துதிகள் எம் மருங்கும் பயில வந்து மாளிகையில் மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார்.