பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆராத காதலுடன் அப்பதியில் பணிந்து ஏத்திச் சீர் ஆரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளிக் கார் ஆரும் மலர்ச்சோலைக் கானப் பேர் கடந்து அணைந்தார் போர் ஆன் ஏற்றார் கயிலைப் பொருப்பர் திருப்புனவாயில்.