பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கண்களங் கஞ்செய்யக் கைவளை சோரக் கலையுஞ்செல்ல, ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பவொண் கொன்றையந் தார்உருவப் பெண்களங் கம்;இவள் பேதுறும் என்பதோர் பேதைநெஞ்சம் பண்களங் கம்இசை பாடநின் றாடும் பரமனையே.