திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பூதப் படையுடைப் புண்ணிய ரேபுறஞ் சொற்கள் நும்மேல்
ஏதப் படவெழு கின்றன வாலிளை யாளொடும்மைக்
காதற் படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற்
சேதப் படுத்திட்ட காரணம்; நீரிறை செப்புமினே.

பொருள்

குரலிசை
காணொளி