பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஆர்க்கின்ற நீரும் அனலும் - மதியும்ஐ வாயரவும் - ஓர்க்கின்ற யோகும், உமையும் உருவும் அருவும்வென்றி பார்க்கின்ற வேங்கையும் மானும் - பகலும் இரவுமெல்லாம் கார்க்கொன்றை மாலையி னார்க்குடன் ஆகிக் கலந்தனவே.