பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
உற்றடி யாருல காளவோர் ஊணும், உறக்குமின்றிப் பெற்றம தாவதென் றேறும் பிரான்,பெரு வேல்நெடுங்கண் சிற்றடி யாய்வெண்பற் செவ்வாய் இவள்,சிர மாலைக்கென்றும் இற்றிடை யாம்படி யாகாவென் னுக்கு மெலிக்கின்றதே.