திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாணுதற் கெண்ணம்நன் றன்று; வளர்சடை எந்தைவந்தால்
நாணுதற் கெண்ணாள்; பலிகொடு சென்று நகும்;நயந்து
பேணுதற் கெண்ணும் பிரமன், திருமால் அவர்க்கரிய
தாணுவுக் கென்னோ இராப்பகல் நைந்திவள் தாழ்கின்றதே.

பொருள்

குரலிசை
காணொளி