பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
துயருந் தொழுமழும் சோரும் துகிலுங் கலையுஞ்செல்லப் பெயரும்; பிதற்றும்; நகும்;வெய் துயிர்க்கும்; பெரும்பிணிகூர்ந்(து) அயரும்; அமர்விக்கும் மூரி நிமிர்க்குமந்தோ!இங்ஙனே மயரும்; மறைக்காட் டிறையினுக் காட்பட்ட வாணுதலே.