பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
எண்ணம் இறையே பிழைக்குங் கொலாமிமை யோரிறைஞ்சும் தண்ணம் பிறைச்சடைச் சங்கரன் சங்கக் குழையன்வந்தென் உண்ணன் குறைவ தறிந்தும் ஒளிமா நிறங்கவர்வான் கண்ணும் உறங்கா(து) இராப்பகல் எய்கின்ற காமனுக்கே.