திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தீவினை யேனைநின்(று) ஐவர் இராப்பகல் செத்தித்தின்ன
மேவின வாழ்க்கை வெறுத்தேன்; வெறுத்துவிட் டேன்வினையும்
ஓவின(து) உள்ளந் தெளிந்தது கள்ளங் கடிந்(து) அடைந்தேன்
பாவின செஞ்சடை முக்கணன் ஆரணன் பாதங்களே.

பொருள்

குரலிசை
காணொளி