பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
சாற்றுவன் கோயில் தலையும் மனமுந் தவம்இவற்றால் ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந்(து) ஆற்றியஞ் சொல்மலரால் ஏற்றுவன் ஈசன்வந்(து) என்மனத் தானென்(று) எழுந்தலரே தூற்றுவன் தோத்திரம் ஆயின வேயினிச் சொல்லுவனே.