திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரியா தனவந்த பாவமும் பற்றும்மற் றும்பணிந்தார்க்
குரியான் எனச்சொல்லி உன்னுட னாவன் எனவடியார்க்(கு)
அரியான் இவனென்று காட்டுவன் என்றென்(று) இவையிவையே
பிரியா துறையுஞ் சடையான் அடிக்கென்றும் பேசுதுமே.

பொருள்

குரலிசை
காணொளி