திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சொல்லா தனகொழு நாவல்ல சோதியுட் சோதிதன்பேர்;
செல்லாச் செவிமரம் தேறித் தொழாதகை மண்;திணிந்த
கல்லாம் நினையா மனம்;வணங் காத்தலை யும்பொறையாம்
அல்லா அவயவந் தானும் மனிதர்க்(கு) அசேதனமே.

பொருள்

குரலிசை
காணொளி