திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரமனை யே,பலி தேர்ந்துநஞ் சுண்டது; பன்மலர்சேர்
பிரமனை யே,சிரங் கொண்டுங் கொடுப்பது பேரருளாம்;
சரமனை யேயுடம் பட்டும் உடம்பொடு மாதிடமாம்
வரமனை யேகிளை யாகும்முக் கண்ணுடை மாதவனே.

பொருள்

குரலிசை
காணொளி