பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
காமனை முன்செற்ற தென்றாள் அவளிவள் காலனென்னும் தாமநன் மார்பனை முன்செற்ற தென்றுதன் கையெறிந்தாள்; நாம்முனஞ் செற்றதன்(று) ஆரையென் றேற்(கு)இரு வர்க்குமஞ்சி ஆமெனக் கிற்றிலர் அற்றெனக் கிற்றிலர் அந்தணரே.