திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்தண ராமிவர் ஆரூ ருறைவதென் றேனதுவே
சந்தணை தோளியென் றார்தலை யாய சலவர் என்றேன்
பந்தணை கையாய் அதுவுமுண் டென்றார் உமையறியக்
கொந்தணை தாரீர் உரைமினென் றேன்துடி கொட்டினரே.

பொருள்

குரலிசை
காணொளி