திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இழையார் வனமுலை வீங்கி இடையிறு கின்றதுஇற்றால்
பிழையாள் நமக்கிவை கட்டுண்க என்பது பேச்சுக்கொலாம்;
கழையார் கழுக்குன்ற வாணனைக் கண்டனைக் காதலித்தாள்;
குழையார் செவியொடு கோலக் கயற்கண்கள் கூடியவே.

பொருள்

குரலிசை
காணொளி