பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
யாமானம் நோக்கா(து) அலர்கொன்றைத் தார்வேண்ட யாமானங் கொண்டங் கலர்தந்தார்? - யாமாவா ஆவூரா ஊரும் அழகா அனலாடி, ஆவூரார்க் கென்னுரைக்கேன் யான்.