திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

யாமானம் நோக்கா(து) அலர்கொன்றைத் தார்வேண்ட
யாமானங் கொண்டங் கலர்தந்தார்? - யாமாவா
ஆவூரா ஊரும் அழகா அனலாடி,
ஆவூரார்க் கென்னுரைக்கேன் யான்.

பொருள்

குரலிசை
காணொளி