பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கடனாகம் ஊராத காரணமும், கங்கை கடனாக நீகவர்ந்த வாறும் - கடனாகப் பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி, பாரிடந்தான் மேயாய், பணி.