திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மதியால் அடுகின்ற தென்னும்;மால் கூரும்,
மதியாதே வைதுரப்பர் என்னும் - மதியாதே
மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா, ஈதேகொல்!
மாதெய்வங் கொண்ட வனப்பு.

பொருள்

குரலிசை
காணொளி