பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
திறங்காட்டுஞ் சேயாள், சிறுகிளியைத் தான்தன் திறங்காட்டுந் தீவண்ணன்; என்னும் - திறங்காட்டின் ஊரரவம் ஆர்த்தானோ(டு) என்னை யுடன்கூட்டின் ஊரரவஞ் சால உடைத்து.