பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கள் சூழப் பலிக்க மனைபுகுந்து பாவாய், - பலிக்குநீ ஐயம்பெய் என்றானுக்(கு) ஐயம்பெய் கின்றேன்மேல் ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.