திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மனைஆய் பலிக்கென்று வந்தான்வண் காமன்
மனைஆ சறச்செற்ற வானோன்; - மனைஆய
என்பாவாய் என்றேனுக்(கு), யானல்லேன், நீதிருவே
என்பாவாய் என்றான் இறை.

பொருள்

குரலிசை
காணொளி