பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை வெறியார்,பூந் தாரார் விமலன் - வெறியார்தம் அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன் அல்லனோ? நெஞ்சே, அயன்.