திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல்! எண்ணார்,
இனியானஞ் சூணிருக்கைக் குள்ளான், - இனியானைத்
தாளங்கை யாற்பாடித் தாழ்சடையான் தானுடைய
தாளங்கை யால்தொழுவார், தாம்.

பொருள்

குரலிசை
காணொளி