பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
எனக்குவளை நில்லா, எழிலிழந்தேன் என்னும் எனக்குவளை நில்லாநோய் செய்தான்? - இனக்குவளைக் கண்டத்தான், நால்வேதன், காரோணத் தெம்மானைக் கண்டத்தால், நெஞ்சே,காக் கை.