பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உள்ளம் நிறை கலைத்துறைகள் ஒழிவு இன்றி பயின்று அவற்றால் தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு பள்ளம் மடையாய் என்றும் பயின்று வரும் பண்பு உடையார்.