திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண் நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமர
உள் நிறை அன்பினில் பணி செய்து ஒழுகுவார் வழுவு இன்றி
எண் இல் பெரும் சீர் அடியார் இடை விடாது அமுதுசெய
நண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின் கண்.

பொருள்

குரலிசை
காணொளி