பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண் நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமர உள் நிறை அன்பினில் பணி செய்து ஒழுகுவார் வழுவு இன்றி எண் இல் பெரும் சீர் அடியார் இடை விடாது அமுதுசெய நண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின் கண்.