பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சொன்ன முறையில் படுத்த பசுத் தொடர்ந்த உறுப்பு எல்லாம் கொண்டு மன்னு சுவையில் கறி ஆக்கி மாண அமைத்தீரே என்ன அன்னம் அனையார் தலை இறைச்சி அமுதுக்கு ஆகாது எனக் கழித்தோம என்ன அதுவும் கூட நாம் உண்பது என்றார் இடர் தீர்ப்பார்.