பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர் தாம் உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கு ஓர் சிறுவனும் ஆய்க் கொள்ளும் பிராயம் ஐந்து உளன் ஆய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்கப் பெறின் என்றார்.