பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மடல் கொண்ட மலர் இதழி நெடும்சடையை வனப்பு எய்தக் கடல் மண்டி முகந்து எழுந்த காள மேகச் சுருள் போல் தொடர் பங்கிச் சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறி படர் துஞ்சின் கரும் குஞ்சி கொந்தளம் ஆகப் பரப்பி.