பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எண்ணாது அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு அதனைக் கண்ணார் வேடம் நிறை தவத்தீர்! அருளிச் செய்யும் கடிது அமைக்கத் தண் ஆர் இதழி முடியார் தம் அடியார் தலைப்பட்டால் தேட ஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார்.