பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆர்வம் நிறை பெரும் சுற்றம் அகம் மலர அளித்தவர் தாம் பார் பெருகும் மகிழ்ச்சி உடன் பருவ முறைப் பாராட்டுச் சீர் பெருகச் செய்ய வளர் திருமகனார் சீறு அடியில் தார் வளர் கிண்கிணி அசையத் தளர் நடையின் பதம் சார்ந்தார்.