பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரியது இல்லை எனக் கேட்ட பொழுதில் அழகு பொழிகின்ற பெரிய பயிரவக் கோலப் பெருமான் அருளிச் செய்வார் யாம் புரியும் தொண்டீர்! மூ இருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பது உரிய நாளும் அதற்கு இன்று ஆல்; ஊட்ட அரிதாம் உமக்கு என்றார்.