பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அச்சம் எய்திக் கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன் உச்சி மோவார்; மார்பின் கண் அணைத்தே முத்தம் தாம் உண்ணார்; பொச்சம் இல்லாத் திருத் தொண்டர் புனிதர் தமக்குக் கறி அமைக்க மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார்.