பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆறு முடிமேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா ஊறு இலாத தனிப் புதல்வன் தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்டப் பேறு பெற்றார் சே வடிகள் தலைமேல் கொண்டு பிற உயிர்கள் வேறு கழறிற்று அறிவார் தம் பெருமை தொழுது விளம்புவாம்.