பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருமை இனில் தனிப் புதல்வர் பிறந்த பொழுது அலங்கரித்த பெருமை இனில் கிளை களிப்பப் பெறற்கு அரிய மணிபெற்று வரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்காவகை வளரத் திருமலி நெய் ஆடல் விழாச் செங்காட்டங்குடி எடுப்ப.