பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வையம் நிகழும் சிறுத் தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார் தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய்த் தாம் அழைப்பார் செய்ய மணியே! சீராளா! வாராய் சிவனார் அடியார் யாம் உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட.