பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒன்று மனத்தார் இருவர்களும் உலகர் அறியார் என மறைவில் சென்று புக்குப் பிள்ளைதனைப் பெற்ற தாயார் செழும் கலங்கள் நன்று கழுவிக் கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகை வென்ற தாதையார் தலையைப் பிடிக்க விரைந்து மெய்த் தாயர்.