திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கதிர் முடி மன்னனும் இவர் தம் களிற்று உரிமை ஆண்மையினை
அதிசயித்துப் புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்கள் உரைப்பார்
மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலி உடைமையினால்
எதிர் இவருக்கு இவ் உலகில் இல்லை என எடுத்து உரைத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி