பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கதிர் முடி மன்னனும் இவர் தம் களிற்று உரிமை ஆண்மையினை அதிசயித்துப் புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்கள் உரைப்பார் மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலி உடைமையினால் எதிர் இவருக்கு இவ் உலகில் இல்லை என எடுத்து உரைத்தார்.