பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீர் ஆரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்துப் பேராளர் அவர் தமக்குப் பெருகுதிரு மனை அறத்தின் வேர் ஆகி விளங்கு திரு வெண்காட்டு நங்கைபால் சீராள தேவர் எனும் திருமைந்தர் அவதரித்தார்.