திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நீர் ஆரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்துப்
பேராளர் அவர் தமக்குப் பெருகுதிரு மனை அறத்தின்
வேர் ஆகி விளங்கு திரு வெண்காட்டு நங்கைபால்
சீராள தேவர் எனும் திருமைந்தர் அவதரித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி