பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தம் பெருமான் திருத்தொண்டர் எனக் கேட்ட தார் வேந்தன் உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன்; வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் எனவெரு உற்று எம் பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான்.