திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தம் பெருமான் திருத்தொண்டர் எனக் கேட்ட தார் வேந்தன்
உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன்;
வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் எனவெரு உற்று
எம் பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான்.

பொருள்

குரலிசை
காணொளி