பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்த மகனைக் கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார் முந்தவே அப் பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்து அருளச் சிந்தை கலங்கிக் காணாது திகைத்தார்; வீழ்ந்தார்; தெருமந்தார்; வெந்த இறைச்சிக் கறி அமுதும் கலத்தில் காணார்; வெரு உற்றார்.