பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மடவரலை முகம் நோக்கி மாதரார் தாம் இருந்த இடவகையில் தனி புகுதோம் என்று அருள அதுகேட்டு விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனைக் கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடைத்தலை எய்தி.